நண்பர்களே,
நமது சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம் சனிக்கிழமை ஆகஸ்ட் 19, 2017 அன்று நடைபெறும்.
இடம் : பெரும்பாக்கம்
நேரம் : மாலை 4 மணி முதல் 8 மணி வரை
நிகழ்ச்சி நிரல்
- செயற்கை நுண்ணறிவும் ஐ.டி துறையில் அதன் தாக்கமும்
- விப்ரோ 2K வழக்கு உட்படி சங்க நடவடிக்கைகள் பற்றி அறிக்கை
- உறுப்பினர் சேர்க்கை இயக்கம் – துண்டறிக்கைகள், சுவரொட்டிகள், ஸ்டிக்கர்கள் முதலியன்
உறுப்பினர்களின் பரிந்துரையின்பேரில் பிற பொருட்களையும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளலாம்.
– தகவல்
திரு சுகேந்திரன்,
செயலாளர்,
பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு