மூலதனம் 150, ரசியப் புரட்சி 100 – ஒய்.எம்.சி.ஏ அரங்கு கூட்டம் நவம்பர் 19 அன்று

கார்ல் மார்க்சின் மூலதனம் நூல் – 150 வது ஆண்டு ! ரசியப் புரட்சி – 100 வது ஆண்டு !!

சென்னையில் பொதுக்கூட்டம்

19 நவம்பர், 2017 மாலை 4:00 மணி,
ஒய்.எம்.சி.ஏ அரங்கம், நந்தனம்,  சென்னை

நண்பர்களே,

நவம்பர் 7-ம் தேதி ரசியப் புரட்சி நினைவு நாளன்று நடைபெறவிருந்த ரசியப் புரட்சி 100, கார்ல் மார்க்சின் மூலதனம் நூலின் 150 விழா கூட்டம், சென்னனையில் மழை காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. அந்தக் கூட்டம் வரும் நவம்பர் 19-ம் தேதி அதே இடத்தில் நடைபெறவுள்ளது.

நமது சங்க உறுப்பினர்களும், தமது நண்பர்களுடன் கலந்து கொள்ளும்படி அழைக்கிறோம்.

நிகழ்ச்சி நிரல் :
கருத்துப்படக் காட்சி

பொதுக்கூட்டம்

தலைமை :
தோழர் அ. முகுந்தன்,
தலைவர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.

உரையாற்றுவோர் :
தோழர் தியாகு, தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம், மூலதனம் தமிழ்ப்பதிப்பின் மொழிபெயர்ப்பாளர்.
தோழர் எஸ். பாலன், வழக்கறிஞர், பெங்களூரு உயர் நீதிமன்றம்.
தோழர் மருதையன், பொதுச்செயலாளர், மக்கள் கலை இலக்கியக் கழகம்.

கலை நிகழ்ச்சி :
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கலைக்குழு
நவம்பர் புரட்சி தொடர்பான திரைப் பதிவுகள்.

நன்றியுரை :
தோழர் த. கணேசன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.

இப்படிக்கு

புதிய ஜனநாயகப் பொருளாதார முன்னணி – ஐ.டி ஊழியர்கள் பிரிவு

Permanent link to this article: http://new-democrats.com/ta/capital-150-russian-revolution-100-nov-19-meeting-ta/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
என்.ஜி.ஓ முட்டுச் சந்தும், உழைக்கும் மக்களுக்கு இல்லாத போலீசும்

நீரவ் மோடி, மல்லையா கோடி கோடியா பணத்தை இங்க இருந்து ஏமாத்திட்டு  நாட்டை விட்டு ஓடி சுகபோகமாக வாழ்பவர்கள்.  ஆனால், வெளிநாட்டில் உழைக்க போகும் தொழிலாளிகளோ வாழ்வதற்கு குடும்பத்தை...

ஒரகடத்தில் யமஹா, எம்.எஸ்.ஐ, ராயல் என்ஃபீல்ட் தொழிலாளர்களின் மாரத்தான் போராட்டம்

தொழிற்சங்க போராட்டங்களின் வரலாறு கொண்டது தாம்பரம், காஞ்சிபுரம் பகுதி. இங்கு வர்க்கப் போராட்டங்கள் காலம் காலமாக தொடர்கின்றன. இன்றளவில் ஸ்ரீபெரும்புதூர் ஓரகடம் உழைகும் மக்களுக்கு எண்ணத்திலும் செயலிலும்...

Close