ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தும் ஐ.டி ஊழியர்கள்

1. மனித சங்கிலி போராட்டம்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தை, மத்திய அரசும் மாநில அரசும் துப்பாக்கியால் வீழ்த்த நினைத்தது. ஆனால் தமிழகம் முழுவதும் அந்த போராட்டம் பரவி வருகிறது. ஐ.டி துறையைச் சேர்ந்தவர்களும் அதில் கைகோர்த்துள்ளனர். ஐ.டி துறையில் இயங்கிவரும் தொழிற்சங்கங்களும், பல்வேறு நண்பர்கள் குழுக்களும் இணைந்து இன்றைக்கு (28-05-2018) மாலை 5 மணிக்கு அனைத்து ஐடி நிறுவனங்களின் முன்பும் அமைதி வழியில் மனிதச்சங்கிலி நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்த மனிதச்சங்கிலியின் பலத்தை நாம் ஒவ்வொருவரும் அதிகரிக்க வேண்டும். இணையும் கரங்கள் ஒவ்வொன்றும் நமது ஒற்றுமையையும் எதிர்ப்பையும் பதிவுசெய்யும்.

#Getoutvedanta
#Kickoutsterlite

2. நோட்டிஸ், போஸ்டர் அடிக்க தடை செய்து காவல் துறையின் மிரட்டலை கண்டித்து

சென்னையில் ஒரு பிரின்டிங் பிரஸ் கூட #banSTERLITE வாசகம் அடங்கிய நோட்டீஸ் அச்சு அடிக்க கூடாது என்று காவல் துறை வாய் மொழி உத்தரவா ?

தப்பை தட்டி கேட்கும் உணர்வு கொண்ட பிரின்டிங் பிரஸ் உரிமையாளர்கள் சென்னையில் இருக்கின்றனரா ?
இருந்தால் அணுகவும்

3. ஐ.பி.எல் இறுதிப் போட்டியை புறக்கணிக்கக் கோரி

நாட்டில் #bansterlite பிரச்சனையில் உயிர்பலி விழுந்து இருக்க IPL கேளிக்கை தேவையா ? ஆத்மார்த்தமாக #BoycottIPL மேட்சுகளை புறக்கணியுங்கள் .

#boycottipl for #bansterlite issue

Permanent link to this article: http://new-democrats.com/ta/it-employees-up-in-arms-against-sterlite/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
செய்தியும் கண்ணோட்டமும் : மகாராஜாக்கள் மகிழ்ச்சி கொள்ளட்டும்

போராடும் விவசாயிகளை சந்திக்க மறுக்கும் நாட்டின் பிரதம மந்திரி நடிகைகளை சந்தித்து உரையாடுகிறார், சாமியார்கள் ஆசிரமத்தில் சிலையை திறந்து வைத்து மனம் மகிழ்ச்சி கொள்கிறார்.

சீறும் செவிலியர் போராட்டம் – பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவு ஆதரவு

உழைப்பில் தேய்ந்து வறுமையில் காய்ந்த வாழ்க்கையை மீட்டெடுக்க போராட்டத் தீ பற்றிக்கொண்டது எங்கும் பரவட்டும் எலும்புகள் கூட விட்டு வைக்காமல் கொள்ளையர்களின் கூடாரம் உடனே சாம்பலாகட்டும் வயிற்றில்...

Close