மே தினப் பேரணியில் பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவு

சென்னை ஆவடியில் திருவள்ளூர் (மேற்கு) மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி நடத்திய மே தின பேரணியில் பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ஆலைத் தொழிலாளர் என்றாலும் ஐ.டி ஊழியர் என்றாலும் ஆட்குறைப்பும் வேலைபறிப்பும் அன்றாட நிகழ்வாச்சு! தீராது, தீராது தனித்தனியே போராடினால் பிரச்சினைகள் தீராது

 

பணநாயகம்

மாணவனுக்கு கல்வியில்ல இளைஞனுக்கு வேலையில்ல! மீனவனுக்கு கடலில்ல! விவசாயிக்கு நிலமில்ல! தொழிலாளித் தோழனுக்கோ சங்கம் வைக்கவே உரிமையில்ல! எங்கடா இருக்கு ஜனநாயகம்? எங்க உயிரை எடுக்குது பணநாயகம்!

Permanent link to this article: http://new-democrats.com/ta/ndlf-it-employees-wing-in-may-day-rally/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
மும்பை விவசாயிகள் பேரணி: வெடித்த கால்கள் – வெடிக்கக் காத்திருக்கும் மக்கள்!

ஒரு தத்துவம் மக்களை பற்றிக் கொள்ளும்போது அது பெளதீக சக்தியாகிவிடுகிறது என்றார் பேராசான் காரல் மார்க்ஸ், மகத்தான ரசியப் புரட்சி முதல் சீனப்புரட்சி வரை மார்க்சின் கூற்றை...

தொழிலாளர்கள் மீதான போரை நிறுத்து! – பு.ஜ.தொ.மு மற்றும் தோழமை சங்கங்கள் அறிக்கை

தொற்று நோய் மற்றும் அதன் பாதிப்பு காலங்கள், என்பது பா.ஜ.க அரசைப் பொறுத்த வரை உழைக்கும் வர்க்கத்தின் மீது ஏறித் தாக்கவும், அதனிடமிருந்து குறைந்தபட்ச ஜனநாயக மற்றும்...

Close