பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவு சங்கக் கூட்டம் – செப்டம்பர் 2019

அன்பார்ந்த உறுபினர்களுக்கு,

பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவின் செப்டம்பர் மாத சங்கக் கூட்டம் வரும் செப்டம்பர் 8-ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

தேதி: 08/09/2019, ஞாயிற்றுக்கிழமை

நேரம்: மாலை 4 மணி

இடம்: பள்ளிக்கரணை.

நிகழ்ச்சி நிரல் (Agenda): 

  1. *தேசிய கல்வி கொள்கை வரைவு அறிக்கை 2019* .
  2. *உழைக்கும் மக்களை அச்சுறுத்தும் பொருளாதார நெருக்கடி – முதலாளித்துவத்துவ உற்பத்தி முறையில் மீண்டும் மீண்டும் வரும் மீளமுடியாத தோல்வி* .
  3. *நிதி நெருக்கடி – சங்க வளர்ச்சி நிதி வசூல் செய்வது பற்றி* .

உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு

ராஜதுரை, ஒருங்கிணைப்பாளர்,
பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு

Permanent link to this article: http://new-democrats.com/ta/ndlf-it-employees-wing-september-2019-meeting/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
பெருகி வரும் வேலைபறிப்புகள் – அடக்குமுறைகள் : கோபத்தை காட்டும் இடம் எது?

"எய்தவன் இருக்க அம்பை நோவானேன்" என்று ஒரு பழமொழி உண்டு. தொழிலாளி வர்க்கம் தனது துன்பங்களுக்குக் காரணத்தை கண்டறிய எச்.ஆர் அதிகாரிகளையும், எந்திரங்களையும் தாண்டி இரண்டு மூன்று...

ஐ.டி அலுவலகங்களில் பெண்களுக்கான சட்ட உரிமை பற்றி…

சட்டம் இயற்றுவது என்றால் என்ன? சட்டமியற்றும் இடத்தில் இருப்பவர்கள் பற்றிய புரிதல் என்ன? சட்டத்தை நடைமுறைப்படுத்த போவது யார்? இப்படிப்பட்ட கேள்விகளுடன் தான் நாம் ஒவ்வொரு பிரச்சனையும்...

Close