1. உரிமையாளர் – அனில் அகர்வால்
2. தலைமையிடம் – இலண்டன்,இங்கிலாந்து
3. நிறுவனத்தின் பெயர் – வேதாந்தா ரிசோர்ஸ்
4. அமைத்துள்ள இடம் – தூத்துக்குடி
5. முக்கிய உற்பத்தி – தாமிரம் (copper )
6. கழிவு உற்பத்தி – தங்கம், சல்ப்யூரிக் அமிலம், பாஸ்ஃபோரிக் அமிலம்
7. முதலில் தேர்வுசெய்த இடம்- குஜராத்
8. அனுமதி மறுத்த மாநிலங்கள் – குஜராத்,மகாராஷ்ரா, கோவா, கர்நாடகா, கேரளா
9. அனுமதி தந்து பிரச்சினை சந்தித்த இடம் – மகாராஷ்டிரா, ரத்னகிரி
10. அப்போதைய மகராஷ்ர முதல்வர் – சரத்பவார்
11. அனுமதி தந்த மாநிலம்- தமிழ்நாடு
12. அடிக்கல் நாட்டியவர் – முதல்வர் ஜெ.ஜெயலலிதா 1994
13. ஆலை இயங்க அனுமதியளித்தவர் – முதல்வர் மு.கருணாநிதி 1996
14. அனுமதிக்க காரணம்- தூத்துக்குடி துறைமுகம்
15. முதல் உண்ணாவிரத போராட்டம் -1996
16. போராட்டம் நீர்த்த காரணம் – தென் மாவட்ட சாதிசண்டை
17. தண்ணீர் எடுக்கப்படும் ஆறு – தாமிரபரணி
18. ஆலைக்கு எதிரான முதல் வழக்கு-1997 நவம்பர்7
19. முதல் விபத்து- ஏழு சிலிண்டர் வெடிப்பு (1997)
20. இரண்டாம் விபத்து- கந்தக குழாய் வெடிப்பு (பலி-1)
21. மூன்றாவது விபத்து-செப்புக்கலவை வெடிப்பு(பலி-3)
22. நான்காம் விபத்து-சல்ப்யூரிக் அமில குழாய் வெடிப்பு (பொறியாளர்-5,கூலித் தொழிலாளி -1)
23. ஐந்தாம் விபத்து – ஆயில் டேங்க் வெடிப்பு
24. ஆறாம் விபத்து – நச்சுப்புகை வெளியேற்றம்
25. அனுமதிக்கப்பட்ட உற்பத்தி அளவு – 70,000 டன்
26. உற்பத்தி செய்தது – 2 லட்சம் டன் (2005 கணக்கில்)
27. ஆலையை மூட முதல் தீர்ப்பு -2010 செப்டம்பர் 28
28. ஆலை மூட உத்தரவிட்டவர்-ஜெ.ஜெயலலிதா
29. மீண்டும் ஆலை திறக்க அனுமதித்து -உச்சநீதிமன்றம்
30. தமிழ்நாடு பசுமை வாரியம் – தடை
31. தேசிய பசுமை வாரியம் – அனுமதி
Source whatsapp